ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ்– தினமதி , தேதி – 23.05.2012

திருத்தணி   நூற்றுக்கணக்கான   இளைஞர்   காங்கிரஸார்   ரத்ததானம்

திருத்தணி, மே.22 – ராஜிவ்காந்தி  நினைவு  தினத்தையொட்டி  திருத்தணியில்  நூற்றுக்கும்  மேற்பட்ட   இளைஞர்  காங்கிரசார்   ரத்த்தானம்  செய்தனர்.
திருத்தணியில்  முன்னாள்  பிரதமர்  ராஜிவ்காந்தியின்  நினைவு  தினத்தையொட்டி  திருத்தணி  இளைஞர்  காங்கிரஸ்  சார்பாக  ரத்ததான  முகாம்  நடைபெற்றது.  முகாமில்  தொகுதி  இளைஞர்  காங்கிரஸ்  தலைவர்  கோகுல  தலைமை  தாங்கினார்.  தொகுதி பிரதிநிதி  நாரயணசாமி  வரவேற்று   பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம்  நாடாளுமன்ற  தொகுதி  இளைஞர்  காங்கிரஸ்  தலைவர்  ராஜேஷ்  கலந்து  கொண்டு  ரத்ததான  முகாமை தொடங்கி  வைத்தார்.  மேலும்  இளைஞர்  காங்கிரஸ்  நிர்வாகிகள்  அனைவரும்  பயங்கரவாதத்திற்கு  எதிரான  உறுதிமொழியையும் ஏற்றனர்.  நூற்றுக்கும்  மேற்பட்டோர்  முகாமில்  கலந்துக்கொண்டு  ரத்ததானம்  செய்தனர்.
இதில்  மாவட்ட  செயலாளர்  திருமலை,தியாகராஜன்,நிர்மல்  உள்ளிட்ட  இளைஞர்  காங்கிரஸ்  நிர்வாகிகள் கலந்த
ு  கொண்டனர்.

  Page 2