ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ் – மாலை  முரசுதேதி – 03.03.2012

திருத்தணி  தொகுதியில்மாணவாகளுக்கு  இலவசபுத்தகம்நாசேராஜேஷ்   வழங்கினார்
திருத்தணி, மார்ச்.3 – திருத்தணியில்  அரக்கோணம்  பாராளுமன்ற  இளைஞர்  காங்கிரஸ்தலைவர் நாசேராஜேஷ்  தனது சொந்த  செலவில்  அரசுபள்ளியில் 12-ம்வகுப்பு  பயிலும்மாணவ, மாணவிகளுக்கு 4,000 வினா-விடை  புத்தகங்களை  வழங்கினார்.
திருத்தணி  தொகுதி  இளைஞர்  காங்கிரஸ்தலைவர்ஜி.கே.கோகுலா, திருத்தணி  தொகுதி இளைஞர்  காங்கிரஸ்  துணைத்தலைவர்வி. தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்கள்.
சுந்தரவேல், முருகன், மாதவிராஜா, தண்டிபாணி, தாமோதரன் கலந்துகொண்டனர்.  திருத்தணி தொகுதிக்குட்பட்ட கொட்டுர்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி, அரசினர்மேல்நிலைப்பள்ளி, மத்தூர்  அரசினர்மேல்நிலைப்பள்ளிஎன 4,000 மாணவ  மாணவிகளுக்கு  வினாவிடை  புத்தகங்கள்வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட  அனைத்துமாணவ, மாணவிகளுக்கும்  நாசே. ராஜேஷ், திறம்பட  நீங்கள் எழுதுவதற்கு  இந்த  புத்தகம்  உங்களுக்கு  உதவும்.  நீங்கள்தேர்விர் அதிக  மதிப்பெண்கள்  பெற  எனது  வாழ்த்துக்கள்  என்று  கூறி நிகழ்ச்சியை
  நிறைவு செய்தார்.

 

  Page 2