நாளிதழ் – மாலை முரசுதேதி – 03.03.2012
திருத்தணி தொகுதியில்மாணவாகளுக்கு இலவசபுத்தகம்நாசேராஜேஷ் வழங்கினார்
திருத்தணி, மார்ச்.3 – திருத்தணியில் அரக்கோணம் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ்தலைவர் நாசேராஜேஷ் தனது சொந்த செலவில் அரசுபள்ளியில் 12-ம்வகுப்பு பயிலும்மாணவ, மாணவிகளுக்கு 4,000 வினா-விடை புத்தகங்களை வழங்கினார்.
திருத்தணி தொகுதி இளைஞர் காங்கிரஸ்தலைவர்ஜி.கே.கோகுலா, திருத்தணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர்வி. தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்கள்.
சுந்தரவேல், முருகன், மாதவிராஜா, தண்டிபாணி, தாமோதரன் கலந்துகொண்டனர். திருத்தணி தொகுதிக்குட்பட்ட கொட்டுர்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி, அரசினர்மேல்நிலைப்பள்ளி, மத்தூர் அரசினர்மேல்நிலைப்பள்ளிஎன 4,000 மாணவ மாணவிகளுக்கு வினாவிடை புத்தகங்கள்வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துமாணவ, மாணவிகளுக்கும் நாசே. ராஜேஷ், திறம்பட நீங்கள் எழுதுவதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். நீங்கள்தேர்விர் அதிக மதிப்பெண்கள் பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|