நாளிதழ் – தேதி – 24.06.2012
திருத்தணியில்
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி
திருத்தணி, ஜூன் 24, திருத்தணி ஆலமரத்தெரு, காசிநாதபுரம், முருகூர் ஆகிய இடங்களில் அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி மாணவ. மாணவகிளுக்கு இன்ப்பு மற்றும் காலணகிள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணியில்நடந்தது.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ்தலைவர் ராஜேஷ் தலைமைவகித்து 1,500 பேருக்கு காலணி மற்றும் இனிப்பு வழங்கினார். தியாகராஜன், சாமி முன்னிலை வகித்தனர். நிர்மல் குமார் வரவேற்றார். பள்ளிதலைமையாசிரியர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
|